Section background image

ஜவுளி தொழிலில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான கூட்டம்

அரசு செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அவர்கள்  24.10.2024 & 25.10.2024  அன்று திருப்பூரில் சமுக நலத்துறையின் மூலம் நடத்தப்பட்ட  ஜவுளி தொழிலில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

-+=